பொள்ளாச்சி அபியின் தமிழ் சிறுகதைகள்
12 ஜனவரி 2012
யார் பெரியவன்..?
கல்லையும் மண்ணையும்
விண்ணையும்,ஒளியையும்
காற்றையும்,நீரையும்
கதிரவனையும்,நிலவையும்
அண்டமுடியாத அண்ட சராசரங்களையும்
படைத்த ஆண்டவன்தான் பெரியவன்..
எனில்..,
அந்த ஆண்டவனையும் படைத்த
மனிதன் அவனிலும் பெரியவனே..!
------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக