12 ஜனவரி 2012

யார் பெரியவன்..?

கல்லையும் மண்ணையும்
விண்ணையும்,ஒளியையும்
காற்றையும்,நீரையும்
கதிரவனையும்,நிலவையும்
அண்டமுடியாத அண்ட சராசரங்களையும்
படைத்த ஆண்டவன்தான் பெரியவன்..
எனில்..,
அந்த ஆண்டவனையும் படைத்த
மனிதன் அவனிலும் பெரியவனே..!
------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக