பொள்ளாச்சி இலக்கியவட்டத்தின் சார்பில் பொள்ளாச்சி அபி எழுதிய பாட்டையா சிறுகதைத் தொகுப்பு 20-8-23 அன்று நூல் வெளியீடும் அறிமுகமும் நடைபெற்றது.
நூலை அறிமுகப் படுத்தி எழுத்தாளர் ஜி.சிவக்குமார் உரையாற்றினார்.இதனையடுத்து எழுத்தாளர். பொள்ளாச்சி அபி ஏற்புரையாற்றினார். சிறப்பாக நடைபெற்ற விழாவின் காணொலி தொகுப்பு..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக