29 ஆகஸ்ட் 2023

பாட்டையா நூல் அறிமுக உரை-ஜி.சிவக்குமார்

 பொள்ளாச்சி இலக்கியவட்டத்தின் சார்பில் பொள்ளாச்சி அபி எழுதிய பாட்டையா சிறுகதைத் தொகுப்பு 20-8-23 அன்று நூல் வெளியீடும் அறிமுகமும் நடைபெற்றது.

நூலை அறிமுகப் படுத்தி எழுத்தாளர்  ஜி.சிவக்குமார் உரையாற்றினார்.இதனையடுத்து எழுத்தாளர். பொள்ளாச்சி அபி ஏற்புரையாற்றினார். சிறப்பாக நடைபெற்ற விழாவின் காணொலி தொகுப்பு..


https://youtu.be/Ni6gAvjTIpw

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக