பொள்ளாச்சி அபியின் தமிழ் சிறுகதைகள்
02 ஏப்ரல் 2012
இன்னும் அதிகம்தேவை.!
வாகனங்களின் வழிதோறும்
வரன்முறைப்படுத்த சிக்னல்கள்.!
வாகனங்களுக்குள் இருக்கும்
வசதிபடைத்தவர்களுக்கு சலிப்பு.!
வாழவகை அற்றவர்களுக்கோ
அவ்விடமே வாழ்வாதாரம்.!
இவர்களே நாட்டில் அதிகம்
என்பதால்..,
இன்னும் நிறைய சிக்னல்கள்
வேண்டுமென்றே நான் கேட்பேன்.!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக